20 ஆண்டுகள் கழித்து பிறந்த குழந்தை..13 வாரங்களில் உயிரிழந்த அவலம்.. பதற வைக்கும் காரணம்
பிரித்தானியாவில் 20 ஆண்டுகள் தவமிருந்து பெற்ற குழந்தை 13 வாரங்களிலேயே மரணமடைந்த சோகமான சம்பவம் நடைபெற்றுள்ளது. பிரித்தானியாவின் நார்போல்க் நகரத்தை சேர்ந்த டாம்மி ஐரீசன் என்பவருக்கு 20 ஆண்டுகள் கழித்து ஆண் குழந்தை பிறந்துள்ளது....