2 ஆண்டுகள் கழிவறைக்குள் மனைவியை அடைத்து வைத்த கொடூர கணவன்:
ஹரியானா: கழிவறையில் அடைத்துவைக்கப்பட்டு சுமார் 2 ஆண்டுகள் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் தற்போது மீட்கப்பட்டுள்ளார். ஹரியானா மாநிலம் பானிபட் மாவட்டம் ரிஷிபூரை சேர்ந்த நரேஷ்குமார் என்பவர் தனது மனைவியை அடித்து துன்புறுத்தி கழிவறைக்குள் அடைத்து வைத்து...