கணவன்-மனைவி மர்மமான முறையில் வீட்டில் கழுத்தறுத்து கொலை :
ஈரோடு: கணவன், மனைவி இருவரும் வீட்டில் மர்மமான முறையில் கழுத்தறுத்து கொல்லப்பட்டு கிடந்த சம்பவத்தில் இளைஞர்கள் சிலரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே சிட்புல்லாம் பகுதியைச்...