Tag : Wife

தமிழகம்

கணவன்-மனைவி மர்மமான முறையில் வீட்டில் கழுத்தறுத்து கொலை :

naveen santhakumar
ஈரோடு: கணவன், மனைவி இருவரும் வீட்டில் மர்மமான முறையில் கழுத்தறுத்து கொல்லப்பட்டு கிடந்த சம்பவத்தில் இளைஞர்கள் சிலரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே சிட்புல்லாம் பகுதியைச்...
இந்தியா

முன்னாள் காதலிக்காக தன் கணவரை விட்டுக்கொடுத்த மனைவி…..அடடே நீயல்லவா தியாகி..!!!!

naveen santhakumar
போபால்:  சில சமயங்களில் திரைப்படங்களில் மட்டுமே நாம் காணும் காட்சிகள் நிஜ வாழ்க்கையிலும் அரங்கேறுகின்றன. அப்படிப்பட்ட ஒரு சம்பவம் மத்திய பிரதேசத்தின் போபாலில் (Bhopal) நடந்துள்ளது. ஒரு திருமணமான பெண் தனது கணவன் அவருடைய...
தமிழகம்

மாமியார் மற்றும் மனைவியின் டார்ச்சரால் இறந்த கணவன்:

naveen santhakumar
தேனி: மனைவி மற்றும் மாமியாரின் தொல்லையால் வெளிநாட்டில் இருந்து வந்த புதுமாப்பிள்ளை வீட்டில் தூக்கு போட்டு கொண்ட சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோபிநாத்(30), இவருக்கும் ஜெயப்பிரியா என்ற பெண்ணுக்கும்...
இந்தியா

2 ஆண்டுகள் கழிவறைக்குள் மனைவியை அடைத்து வைத்த கொடூர கணவன்:

naveen santhakumar
ஹரியானா: கழிவறையில் அடைத்துவைக்கப்பட்டு சுமார் 2 ஆண்டுகள் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் தற்போது மீட்கப்பட்டுள்ளார். ஹரியானா மாநிலம் பானிபட் மாவட்டம் ரிஷிபூரை சேர்ந்த நரேஷ்குமார் என்பவர் தனது மனைவியை அடித்து துன்புறுத்தி கழிவறைக்குள் அடைத்து வைத்து...
இந்தியா

கடலை போட்ட மனைவி….. கழுத்தை அறுத்த கணவன்……

naveen santhakumar
ஓசூர்: வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவை சேர்ந்தவர் மணிகண்டன் (30). ஓசூர் சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் பெங்களூருவை சேர்ந்த சிந்துஜா(27) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு...
தமிழகம்

மனைவி இறந்த துக்கத்தில் தனது உயிரையும் மாய்த்துக் கொண்ட கணவர்:

naveen santhakumar
குடியாத்தம்: வேலூர் மாவட்டம் குடியாத்தம், செதுக்கரை அசோக்நகர் பகுதியை சேர்ந்தவர் சம்பத் (வயது 60), கூலித்தொழிலாளி. இவரது மனைவி சுலோச்சனா (55). இவர்களுக்கு மோகன் (38) என்ற மகன் உள்ளார். இவர் திருமணமாகி M.V.குப்பம்...
தமிழகம்

தோசை சுட்டுத் தராதது ஒரு குத்தமா???? என்னம்மா நீங்க இப்படி பண்றிங்களேமா!!!!!!

naveen santhakumar
சென்னை: மனைவி தோசை சுட்டு தராத காரணத்தால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட கணவர். சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே உள்ள நந்தம்பாக்கம் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் 66 வயதான ரவிச்சந்திரன் கூலித்...
இந்தியா

கணவன் அதிகமாக பாசம் காட்டிய குற்றத்திற்காக விவாகரத்து கேட்ட வித்தியாசமான மனைவி:

naveen santhakumar
உத்திரபிரதேசம்: கணவரின் அளவுக்கதிகமான அன்பை பொறுத்துக்கொள்ளமுடியாமலும், திருமணம் முடிந்து 18 மாதங்களில் 1 முறை கூட சண்டைபோடவில்லை என்று ஒரு பெண் விவாகரத்துக் கோரியிருக்கிறார்.இது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசம் மாநிலம், சம்பல் மாவட்டத்தில்...