மருத்துவமனையில் திடீர் தீ விபத்து 10 பச்சிளங்குழந்தைகள் பலி..!
மகாராஷ்டிரா மாநிலம், பண்டாரா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பச்சிளங்குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் இன்று அதிகாலை 02.00 மணிக்கு ஏற்பட்ட திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே 10 பச்சிளங்குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன....