சீனப் பொருள்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: சிவ்ராஜ் சிங் செளஹான், ஹர்பஜன் கோரிக்கை…
இந்தூர்:- சீனப் பொருள்களை நாட்டு மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று மத்திய பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் செளஹான் கோரிக்கை விடுத்துள்ளார். லடாக்கின் கிழக்கு பகுதியிலுள்ள கால்வன் பள்ளத்தாக்கு பகுதியில் அண்மையில் சீன படையினருடனான...