வேறு நாட்டு வன்முறையில் பறக்கும் மூவர்ணக்கொடி…!கொந்தளிக்கும் இந்தியர்கள்..!
கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மதம் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியை சார்பில் ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் போட்டியிட்டனர். அதனையடுத்து அதிபர் டிரம்பை விட ஜோ பைடன் அதிக வாக்குகளை பெற்று அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். அதனையடுத்து...