சட்டீஸ்கரில் 100 கிலோ மாட்டுச்சாணம் திருட்டு…
ராய்ப்பூர்:- சட்டீஸ்கர் மாநிலத்தில் 100 கிலோ மாட்டுச்சாணம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலவித திருட்டு சம்பவங்களை கேள்விப்பட்டிருப்போம், ஆனால் சட்டீஸ்கர் மாநிலத்தில் வினோதமான திருட்டு சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. வட சட்டீஸ்கரில் அமைந்துள்ள...