நாளை முழு ஊரடங்கு… ஆனால் வீடு தேடி சாப்பாடு வரும்!
தமிழகத்தில் கோரதாண்டவம் ஆடும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக ஞாயிற்றுக்கிழமையான நாளை முழு ஊரடங்கிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முழு ஊரடங்கின் போது திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் காலை 7...