சொத்தை கேட்ட மகன்… தர மறுத்த தந்தைக்கு நேர்ந்த கொடூரம்
பூர்விக சொத்தை எழுதி தர மறுத்த தந்தையை மகன் அடித்து துன்புறுத்திய சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அருகேயுள்ள ஆர்.கே. அக்ரகாரம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவருக்கு அந்தப் பகுதியில் ரூபாய் ஒரு கோடி...