காணாமல் போன வாய்பேச முடியாத, காதுகேட்காத நபரை, குடும்பத்துடன் சேர்த்து வைத்த டிக் டாக்…
லூதியானா:- இரண்டு ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன வாய்பேச முடியாத, காதுகேட்காத நபரை, அவரது குடும்பத்துடன் சேர்த்து வைத்துள்ளது ஒரு டிக் டாக். தெலங்கானா மாநிலம் பத்ராத்தி கோதகுடம் மாவட்டத்தை சேர்ந்தவர் ரோதம் வெங்கடேஸ்வரலு....