டெல்லி கலவரத்தின் போது உயிரிழந்த தலைமைக் காவலர் குடும்பத்திற்கு டெல்லி மாநில அரசு 1 கோடி ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளது.
டெல்லி, டெல்லியின் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட கலவரத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது டெல்லி போலீஸ் தலைமை காவலர் ரத்தன் லால் (42) கொல்லப்பட்டார். அவரது உடலில் துப்பாக்கி குண்டுகள் இருந்ததாக உடற்கூறாய்வு அறிக்கையில்...