Tag : delhi riots

இந்தியா

வன்முறையில் முடிந்த ட்ராக்டர் பேரணி; உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் !

News Editor
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள், நேற்று ட்ராக்டர் பேரணியை நடத்தினர். இந்தப் பேரணியில் வன்முறை வெடித்தது. டெல்லி செங்கோட்டையில் சீக்கியர்களின் புனிதக் கொடி ஏற்றப்பட்டது.  இந்நிலையில் விவசாயப் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை குறித்து, உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க...
இந்தியா

நாட்டில் அமைதியை நிலைநாட்ட என் தகுதிக்குட்பட்ட அனைத்தையும் செய்ய தயார்- ரஜினிகாந்த்

naveen santhakumar
வட-கிழக்கு டெல்லியில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் மிக கடுமையான கண்டனங்களை தெரிவித்திருந்தார். மேலும் CAA, NRC மற்றும் NRP குறித்த சரியான புரிதல் வேண்டும் என ரஜினிக்கு கடிதம் எழுதிய இஸ்லாமிய...
தமிழகம்

நடிகர் ரஜினிகாந்துடன் இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் சந்திப்பு……

naveen santhakumar
நடிகர் ரஜினிகாந்த் டெல்லி கலவரம் குறித்து தனது கண்டனத்தை சமீபத்தில் தெரிவித்திருந்தார். டெல்லி கலவரம் உளவுத்துறையின் தோல்வி, உளவுத்துறையின் தோல்வி என்பது உள்துறை அமைச்சகத்தின் தோல்விதான், இந்த கலவரத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்குங்கள் இல்லாவிட்டால்...
இந்தியா

டெல்லி கலவரத்தின்போது பொதுமக்கள் கலவர கும்பலிடம் இருந்து காப்பாற்றிய ‘ஹீரோ போலீஸ்’.

naveen santhakumar
காஸியாபாத்:- கடந்த வாரம் டெல்லியின் வட-கிழக்கு பகுதியில் நடைபெற்ற கலவரத்தின்போது 38 பேர் உயிரிழந்துள்ளனர் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி உத்தர பிரதேசம் காஸியாபாத் மாவட்டத்தின் புறநகர்ப் பகுதி...
இந்தியா

நீதிபதி முரளிதரும் அவரது அதிரடி தீர்ப்புகளும்..!!!!

naveen santhakumar
டெல்லி வன்முறை வழக்கை விசாரித்து வந்து, தற்போது பணியிடமாற்றம் செய்யப்பட்ட நீதிபதி முரளிதர் குறித்த சில தகவல்கள்! நீதிபதியும் முரளிதர் ஆகஸ்ட் 8 1961ஆம் ஆண்டு பிறந்தார் 1984 ஆம் ஆண்டு சென்னையில் பயிற்சி...
அரசியல்

சபாஷ் ரஜினி … இது தான் நல்ல வழி … ரஜினிக்கு நடிகர் கமல் பாராட்டு…

Admin
டெல்லி சிஏஏ போராட்ட வன்முறை குறித்து மத்திய அரசை கண்டித்த நடிகர் ரஜினியை கமல் பாராட்டியுள்ளார். டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் உளவுத்துறை அதிகாரி,...
இந்தியா

டெல்லி கலவரத்தின் போது உயிரிழந்த தலைமைக் காவலர் குடும்பத்திற்கு டெல்லி மாநில அரசு 1 கோடி ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளது.

naveen santhakumar
டெல்லி, டெல்லியின் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட கலவரத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது டெல்லி போலீஸ் தலைமை காவலர் ரத்தன் லால் (42) கொல்லப்பட்டார். அவரது உடலில் துப்பாக்கி குண்டுகள் இருந்ததாக உடற்கூறாய்வு அறிக்கையில்...