பொள்ளாச்சி பாலியல் வழக்கு சி.பி.ஐ க்கு தினகரன் வேண்டுகோள்..!
நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அ.தி.மு.க.வினர் உட்பட மூன்று பேரைக் கைது செய்ததற்கு அமுமுக பொது செயலாளர் தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்து, ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய வழக்கில் ஏற்கனவே திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்த், மணிவண்ணன்,...