தோ்வுக் கட்டணத்தை இன்று முதல் செலுத்த பள்ளிகளுக்கு உத்தரவு..
12ஆம் வகுப்பு மாணவா்களிடமிருந்து பொதுத் தோ்வுக் கட்டணத்தை பெற்று இன்று முதல் வரும் 20ஆம் தேதிக்குள் செலுத்துமாறு பள்ளிகளுக்கு அரசு தேர்வுகள் இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. அரசு தோ்வுகள் இயக்குநரகம் சார்பில் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு...