தமிழகம்வங்கி ஊழியர்கள் திட்டியதால் விவசாயி தற்கொலை…!News EditorSeptember 11, 2021September 11, 2021 September 11, 2021September 11, 20210 கரூர்:- கரூர் மாவட்டம் குளித்தலை அருகே டிராக்டர் கடன் தவணையை கட்ட தவறிய விவசாயி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். குளித்தலை அருகே விவசாயி வடிவேல்(38) டிராக்டர் கடன் தவணையை கட்ட தவறியதாக...