பக்தர்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி… கிரிவலம் செல்ல தடை!
கொரோனா பரவல் காரணமாக ஜன.17, 18 ஆகிய தினங்களில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பிரசித்திபெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஒவ்வொரு மாதம் பௌர்ணமியின் போதும் பல்லாயிரக்கணக்கான...