கொரோனா ஊரடங்கு உத்தரவு நேரத்தில் புதிதாக உருவாகியிருக்கும் பில்லோ சேலஞ்ச்….
கொரோனா வைரஸை சமாளிக்க நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் வீட்டிலேயே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் புதிதாக ஒரு சேலஞ்ச் வைரலாகி வருகிறது. அதுதான் பில்லோ சேலஞ்ச்....