உலகில் உள்ள கடல்களின் நீர் வற்றி விட்டால் பூமி எப்படி இருக்கும் ? நாசாவின் விபரீத யோசனையில் விளைந்த அனிமேஷன்.
பூமி வெப்பமடைவதால் உலகின் பெரும்பனி பிரதேசங்களில் பனி உருகி கடல் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் உலகின் பல்வேறு கடற்கரை நகரங்கள் மூழ்கும் அபாயம் உள்ளது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில்...