கைலாசா நாட்டின் மீது “பயோ வார்”- நித்யானந்தா குற்றச்சாட்டு
சென்னை: பல்வேறு சர்ச்சையை கிளப்பிய நித்யானந்தா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு “கைலாசா” என்கிற நாட்டை தான் உருவாக்கி இருப்பதாக அதிரடியான அறிவிப்பை வெளியிட்டார்.இந்த கைலாசா நாடு எங்கு இருக்கிறது…??? என்பது இன்னும் தெரியவில்லை....