ரூ.100 கோடி ஒதுக்கீடு… அரசாணை வெளியீடு!
ஊரகப் பகுதிகளில் ரூ.100 கோடியில் ‘நமக்கு நாமே’ திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊரகப்பகுதிகளில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் நமக்கு நாமே திட்டம் செயல்படுத்துவதற்கான தமிழ்நாடு அரசு...