தமிழகம்

ரூ.100 கோடி ஒதுக்கீடு… அரசாணை வெளியீடு!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஊரகப் பகுதிகளில் ரூ.100 கோடியில் ‘நமக்கு நாமே’ திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊரகப்பகுதிகளில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் நமக்கு நாமே திட்டம் செயல்படுத்துவதற்கான தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், “நமக்கு நாமே திட்டப்பணிகளுக்கான மதிப்பீட்டுத்தொகையில் மூன்றில் ஒரு பங்கு பொதுமக்களின் பங்களிப்பாக இருக்க வேண்டும். அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நவீன வகுப்பறைகள், ஆய்வகங்கள், சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் இத்திட்டத்தில் மேற்கொள்ளப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share
ALSO READ  பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் - சுகாதாரத்தறை வெளியீடு
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஜி.பி.முத்து மீது பிரபல நடிகர் கொலை மிரட்டல் புகார்

naveen santhakumar

ஏப்.5 இல் மின்விளக்குகளை மட்டும் அணையுங்கள்.. மின்சார வாரியம் வேண்டுகோள்.. ஏன் தெரியுமா?

naveen santhakumar

கீழடி அகழ்வாராய்ச்சிய்ல், ஒரே அகழாய்வு குழியில் மூ‌ன்று உரை கிணறுகள் கண்டுபிடிப்பு…!!

Admin