பாகிஸ்தான் பங்குச் சந்தை கட்டடத்தில் துப்பாக்கிச் சூடு 9 பேர் உயிரிழப்பு…
கராச்சி:- பாகிஸ்தானின் துறைமுக நகரான கராச்சியில் தெற்குப் பகுதியில் உள்ள நாட்டின் பழமையான மற்றும் பெரிய பங்குச்சந்தைக் கட்டடத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர் இதில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயமடைந்தனர். இந்தத்...