இந்தியாவில் கோர தாண்டவம் ஆடி வரும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை சற்று குறையத் தொடங்கியுள்ளது. முன்னதாக, இரண்டாவது அலை தீவிரம் பெற்றதும் இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் புதிய உச்சத்தை தொட்டது. ஆக்ஸிஜன்...
டெல்லி:- கோவிட் 2வது அலை ஏற்பட்டதற்கு பிறகு முதல்முறையாக நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி இன்று (ஜூன் 7) மாலை 5 மணிக்கு உரையாற்ற உள்ளார். நாடு முழுவதும் ஏப்ரல் – மே மாதங்களில்...