சென்னையில் காவலர்களுக்கு கொரோனா… காவல் நிலையம் மூடல்….
சென்னை:- சென்னையில் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தைச் சேர்ந்த 2 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஒருவர் ரைட்டர் எனவும், மற்றொருவர் உளவுத்துறை காவலர் பாதிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காவல் நிலையம் மூடப்பட்டு ,...