Tag : Pregnant Elephant

இந்தியா

யானைகளுக்கு தனது சொத்துக்களை எழுதி வைத்த மனிதர்…

naveen santhakumar
பாட்னா:- சில வாரங்களுக்கு முன்பு கேரள மாநிலம் பாலக்காட்டில் அன்னாசிபழத்தில் வெடி வைக்கப்பட்டு யானை உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்நிலையில் தனது பாதி சொத்தை ஒருவர் யானைக்கு எழுதி வைத்த சம்பவம் பீகாரில்...
இந்தியா

நாய் வாயில் ‘டேப்’ ! கேரளாவில் மீண்டும் நடந்த கொடூர சம்பவம்!… 

naveen santhakumar
திருச்சூர்:- சமீபத்தில் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் கர்ப்பிணி யானை ஒன்று வெடிபொருள் நிரம்பிய நாசி பலத்தை சாப்பிட்டதால், வாயில் வெடித்து படுகாயமடைந்து உயிரிழந்தது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த...
இந்தியா

கேரளாவை போன்று இமாச்சலிலும் கொடூரம்… கோதுமை உருண்டைக்குள் வெடிமருந்து; வாய் சிதைந்த பசு- ஒருவர் கைது..

naveen santhakumar
சிம்லா:- கேரளாவில் கர்ப்பிணி யானைக்கு அன்னாசிப்பழத்தில் வெடிமருந்து வைத்து கொன்ற கொடூர சம்பவம் மறைவதற்குள் இமாச்சலப்பிரதேசத்தில் ஜண்டூட்டா பகுதியில் கர்ப்பிணி பசுமாட்டிற்கு தீவணத்தில் (கோதுமை மாவு உருண்டை) வெடிமருந்து வைத்து வாய்,தாடையில் காயம் ஏற்படுத்திய...
இந்தியா

மனித விலங்குகளின் அட்டகாசம்: அன்னாசி பழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானையை கொன்ற கொடூரம்…

naveen santhakumar
மலப்புரம்:- கேரள கிராமம் ஒன்றில் சாதுவாக சுற்றித்திரிந்த கர்ப்பிணி யானைக்கு அன்னாசிப்பழத்தில் வெடிபொருட்களை மறைத்து தந்து அதன் கொடூரமான இறப்பிற்கு காரணமாகியுள்ளனர் சில கொடூரர்கள். கேரள மாநிலம் மலப்புரம் அருகே கர்ப்பிணி யானை ஒன்று...