மனித விலங்குகளின் அட்டகாசம்: அன்னாசி பழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானையை கொன்ற கொடூரம்…
மலப்புரம்:- கேரள கிராமம் ஒன்றில் சாதுவாக சுற்றித்திரிந்த கர்ப்பிணி யானைக்கு அன்னாசிப்பழத்தில் வெடிபொருட்களை மறைத்து தந்து அதன் கொடூரமான இறப்பிற்கு காரணமாகியுள்ளனர் சில கொடூரர்கள். கேரள மாநிலம் மலப்புரம் அருகே கர்ப்பிணி யானை ஒன்று...