ஆலப்புழாவில் அம்பலப்புழா பகுதியில் வசித்து வரும் பிஜு என்பவருக்கு சொந்தமான அதிசய கோழி 6 மணி நேரத்தில் 24 முட்டைகளை இட்டு வரைலாகி வருகிறது. ஆலப்புழாவில் அம்பலப்புழா பகுதியில் வசித்து வரும் பிஜு கடந்த...
இந்திய அளவில்சிறந்த சுகாதாரத்துறையாக தமிழகம் 2வது இடத்தை பிடித்துள்ளது. இப்பட்டியலில் கேரளா முதலிடத்திலும், உத்தரப்பிரதேசம் கடைசி இடமும் பிடித்ததுள்ளது குறிப்பிடத்தக்கது. நிதி ஆயோக் சார்பில், நாட்டில் பொது சுகாதாரம், வறுமை ஒழிப்பு, அனைவருக்கும் குடிநீர்,...
கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு தமிழகத்திலிருந்து, வெளி மாநிலங்களுக்கு அரசு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்போது தொற்று குறைந்ததை தொடர்ந்து, சில மாதங்களுக்கு முன், தமிழகம் – கர்காடகம், தமிழகம் – ஆந்திரா...
திருவனந்தபுரம்:- ‘தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர்களை பள்ளிக்குள் அனுமதிக்க மாட்டோம்’ என, கேரள அரசு அறிவித்துள்ளது. கேரளாவில் கடந்த 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டபோது ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என...
கேரளாவில், 27 வயது இளைஞர் மீது ஆசைப்பட்டு 37 வயது பெண் ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அருண்-க்கும், இடுக்கி அடிமாலிப்பகுதியைச் சேர்ந்த ஷீபாவுக்கும் முகநூல் வழியாக பழக்கம்...
திருவனந்தபுரம் ஷக்ஸரத பிரக் ரெஹ்னா என்ற ஒரு திட்டம், கேரள மாநிலத்தில் நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்தின் மூலம், முதியவர்களுக்கும் பாடம் கற்பிக்கப்படுகிறது. படிக்க விரும்பும் முதியவர்களின் வீடுகளுக்கே ஆசிரியர்கள் சென்று அவர்களுக்கு பாடம்...
சென்னை வடக்கு அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இது வரும் 18ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
கேரளாவில் பரவிவரும் புதிய வைரஸ் தொற்று காரணமாக அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவிலுள்ள வயநாடு மாவட்டத்தில் நோரோ வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. வயாநாட்டில் வைத்திரி அருகே உள்ள பூக்கோடு கால்நடை மருத்துவக் கல்லூரியில் பயிலும்...
திருவனந்தபுரம் கேரளா மாநிலம் கண்ணூர் பகுதியில் வசித்து வரும் சதீஷ்- சுமித்ரா தம்பதியினரின்16 வயது மகள் சுசேத்தா சதிஷ். சுசேத்தா சதிஷ் துபாயில் உள்ள இந்தியன் பள்ளியில் படித்து வருகிறார். மாணவி சுசேத்தா சதிஷ்...
கேரளாவைச் சேர்ந்த தம்பதிகள் தங்களுடைய டீக்கடை வருமானத்தின் மூலம் கடந்த 14 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 25 நாடுகளுக்கு சுற்றுலா சென்று வியப்பை ஏற்படுத்தியுள்ளார்கள். வாழ்க்கையில் வெளிநாடுகளுக்குச் சென்று அங்குள்ள இடங்களையெல்லாம் சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற...