பிரதமர் நரேந்திர மோடி வருகிற 24ஆம் தேதி மற்றும் 25ஆம் தேதி ஆகிய 2 நாட்களில் 7 நகரங்களுக்கு சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி வருகிற 24ஆம்...
போலி மருத்துவர்கள் அதிகமாக இருப்பதாக வந்த புகார்களை தொடர்ந்துமருத்துவ துறையினரும், காவல்துறையினரும் இணைந்து தமிழ்நாடு முழுவதும் கடந்த 3 நாட்கள் நடத்திய சோதனையில் 51 போலி மருத்துவர்களை கைது செய்துள்ளனர். தமிழ்நாட்டில் போலி மருத்துவர்கள்...
கேரள மாநிலத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை கேரள சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் தற்போது வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் ஒவ்வொரு மாவட்டத்திலும் காய்ச்சலால்...
என்.ஐ.ஏ சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் பல்வேறு இடங்களில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். பயங்கரவாத தொடர்பு மற்றும் பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி அளித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் தேசிய...
ஆலப்புழாவில் அம்பலப்புழா பகுதியில் வசித்து வரும் பிஜு என்பவருக்கு சொந்தமான அதிசய கோழி 6 மணி நேரத்தில் 24 முட்டைகளை இட்டு வரைலாகி வருகிறது. ஆலப்புழாவில் அம்பலப்புழா பகுதியில் வசித்து வரும் பிஜு கடந்த...
இந்திய அளவில்சிறந்த சுகாதாரத்துறையாக தமிழகம் 2வது இடத்தை பிடித்துள்ளது. இப்பட்டியலில் கேரளா முதலிடத்திலும், உத்தரப்பிரதேசம் கடைசி இடமும் பிடித்ததுள்ளது குறிப்பிடத்தக்கது. நிதி ஆயோக் சார்பில், நாட்டில் பொது சுகாதாரம், வறுமை ஒழிப்பு, அனைவருக்கும் குடிநீர்,...
கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு தமிழகத்திலிருந்து, வெளி மாநிலங்களுக்கு அரசு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்போது தொற்று குறைந்ததை தொடர்ந்து, சில மாதங்களுக்கு முன், தமிழகம் – கர்காடகம், தமிழகம் – ஆந்திரா...
திருவனந்தபுரம்:- ‘தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர்களை பள்ளிக்குள் அனுமதிக்க மாட்டோம்’ என, கேரள அரசு அறிவித்துள்ளது. கேரளாவில் கடந்த 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டபோது ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என...
கேரளாவில், 27 வயது இளைஞர் மீது ஆசைப்பட்டு 37 வயது பெண் ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அருண்-க்கும், இடுக்கி அடிமாலிப்பகுதியைச் சேர்ந்த ஷீபாவுக்கும் முகநூல் வழியாக பழக்கம்...
திருவனந்தபுரம் ஷக்ஸரத பிரக் ரெஹ்னா என்ற ஒரு திட்டம், கேரள மாநிலத்தில் நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்தின் மூலம், முதியவர்களுக்கும் பாடம் கற்பிக்கப்படுகிறது. படிக்க விரும்பும் முதியவர்களின் வீடுகளுக்கே ஆசிரியர்கள் சென்று அவர்களுக்கு பாடம்...