நடிகை த்ரிஷா சிவகார்திகேயனுக்கு நன்றி தெரிவித்தார்
தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் த்ரிஷா தற்போது தமிழில் ‘ராங்கி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குநர் சரவணன் இயக்கிவருகிறார். இவர் ‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார். இந்நிலையிதான் ஏ ஆர் முருகதாஸ் கதையில் நடிகை த்ரிஷாவை வைத்து ‘ராங்கி’ படத்தை உருவாக்கி வருகிறார்...