கல்லூரிக்குள் புகுந்த கொரோனா… 40 மருத்துவ மாணவர்களுக்கு தொற்று!
ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் உள்பட 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பேரதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்...