சென்னைக்கு பறந்த சேலம் இளைஞரின் இதயம்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே தனியார் கோழிப்பண்ணையில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த சுரேந்தர் என்பவர் வேலை செய்து வந்தார். இவர் கடந்த 8ம் தேதி வேலைக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்புகையில் விபத்தில் சிக்கினார்....