மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு கணவனைக் காண நடந்தே சென்ற வயதான பெண்மணி…
கொரோனா வைரஸ் பரவல் எதிரொலி காரணமாக மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மலேசிய அரசாங்கம் நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை முழு அளவிலான...