11 ஆம் உலகத் தமிழ் மாநாடு மலேசியாவில் ஜூலை 21 – 23 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் 136 நாடுகளிலிருந்து தமிழறிஞர்கள், பிற மொழி அறிஞர்கள், கவிஞர்கள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள் என...
கோலாலம்பூர்:- மலேசியாவில் அன்றாடம் பதிவாகும் புதிய கொரோனா தொற்று எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்துவிட்டது. இந்நிலையில் குழந்தைகளும் அதிக அளவில் தொற்று பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இதையடுத்து மலேசியாவில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பொது...
கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் என்ற நோய்க்கிருமி மாற்றங்கள் அடைந்து புதிய வகையாக உருமாறும் திறன் கொண்டதாக முன்பு எச்சரித்திருந்தனர் ஆய்வாளர்கள். இந்நிலையில் தற்போது பிரிட்டனில் உருமாறிய கொரோனா மிகப்பெரிய...
மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தியா போன்ற நாடுகளில் இருந்து வருபவர்களால்தான் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதாக மலேசிய அரசு கருதுகிறது....
கோலாலம்பூர்:- மலேசியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பிலிருந்து 108 பேர் குணமாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனாவிற்கு எதிரான போரில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கூறிய அந்நாட்டின்...
கொரோனா வைரஸ் பரவல் எதிரொலி காரணமாக மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மலேசிய அரசாங்கம் நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை முழு அளவிலான...
கோலாலம்பூர்:- உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலால் கையுறைகள் மற்றும் முக கவசங்களுக்கு மட்டும் தட்டுப்பாடு ஏற்படவில்லை மற்றொன்றிற்க்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் முழு ஊரடங்கில் உள்ளது. இந்நிலையில் காண்டம்களுக்கான...
கோலாலம்பூர்:- மஹாதிர் முகம்மது மீண்டும் மலேஷிய பிரதமர் ஆவார் என்று தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில் புதிய பிரதமராக முஹ்யித்தீன் யாசினை (Muhyiddin Yassin) அந்தநாட்டு அரசர் நியமித்துள்ளார். முஹ்யித்தீன் யாசின், மஹாதிர் முகம்மதுவின்...