பொண்ணு கிடைக்கல… 34 வயது இளைஞரின் அதிரடி முடிவு
நான் கல்யாணம் செய்ய பெண் பார்த்து தருமாறு இளைஞர் ஒருவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். நெல்லை மாவட்டம் கீழ ஏர்மாள்புரத்தை சேர்ந்தவர் பரமசிவன். கூலி வேலை செய்து வரும் இவருக்கு 34 வயதாகியும் பெண்...