கொரோனா தனிமை வார்டுகளாக மாறிய சென்னை டிரேடு சென்டர்!!!
சென்னை:- கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனிடையே இந்தியாவில் கோரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரயில் பெட்டிகளை தனிமைப்படுத்தப்பட்ட...