Tag : vILANCE aGAINST wOMEN

இந்தியா

பெண்களின் துணிகளை சொந்த செலவில் துவைத்து சலவை செய்ய வேண்டும் – பீஹார் மாநில நீதிமன்றம் தீர்ப்பு

News Editor
பாட்னா: பீஹார் மாநிலம் பாட்னாவில் உள்ள மஜோர் கிராமத்தை சேர்ந்த சலவை தொழில் செய்துவரும் லாலன் குமார் (20). மஜோர் கிராமத்தில் வசிக்கும் பெண்ணிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயற்சி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது....