ஊசியில்லா கொரோனா தடுப்பு மருந்து அடுத்த மாதம் கிடைக்கும்…!
12 முதல் 18 வயது வரையிலானவர்களுக்கு ஊசியில்லா கொரோனா தடுப்பு மருந்து அக்டோபர் முதல் வாரம் கிடைக்கும் என்று மருந்து தயாரிப்பு நிறுவனமான ஜைடஸ் கெடில்லா தெரிவித்துள்ளது. குஜராத்தின் ஜைடஸ் கெடிலா நிறுவனம் தயாரித்துள்ள...