டாஸ்மாக்கை மூட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..
சென்னை:- தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு. தமிழ்நாட்டில் ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்படும் வரை மதுக்கடைகளை மூட சொல்லி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆன்லைன் மூலம் மதுபானங்களை விற்பனை...