மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு- முதல்வர் அறிவிப்பு..
சென்னை:- நாடு முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்த மூன்றாம் கட்ட ஊரடங்கு மே 17 ஆம் தேதியான இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் மே 31-ஆம் தேதி ஊரடங்கு நீட்டித்து முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்....