Tag : Wine Shop

இந்தியா

செம அறிவிப்பு – தடுப்பூசி போட்டவர்களுக்கு – மது மீது 10 சதவீதம் தள்ளுபடி!!

naveen santhakumar
மத்திய பிரதேசத்தில் இரண்டு டோஸ் தடுப்பு ஊசியை செலுத்தி கொண்டவர்களுக்கு தள்ளுபடியில் மதுபானம் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக...
தமிழகம்

குடிமகன்கள் ஷாக்- உச்சம் தொட்டது மது விலை…!

naveen santhakumar
தமிழகத்தில் விற்கப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலையை 500 ரூபாய் வரை டாஸ்மாக் நிர்வாகம் உயர்த்தியுள்ளது மது பிரியர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் மூலம் மதுபானம்...
இந்தியா

மேற்கு வங்கத்தில் 3 மணி நேரம் வரை மதுக்கடைகள் இயங்க அனுமதி….!

Shobika
கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக மேற்கு வங்க மாநிலத்தில் முழு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருவதால் ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவிக்க மாநில அரசு...
இந்தியா

இனி வீடு தேடி வரும் மது- மதுப் பிரியர்களுக்கு நற்செய்தி..! 

naveen santhakumar
டெல்லி:-  மொபைல் செயலி மற்றும் ஆன்லைன் ஆர்டர் மூலம் மதுபானங்களை வீட்டுக்கே சென்று வழங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மொபைல் செயலிகள் மற்றும் இணையதளங்கள் மூலமாக வீட்டுக்கே சென்று மதுபானங்களை விநியோகிக்க டெல்லியில் மது வர்த்தகத்தை நிர்வகிக்கும்...
தமிழகம்

வீழ்ச்சி கண்ட டாஸ்மாக்.. நாளுக்கு நாள் குறையும் மது விற்பனை…

naveen santhakumar
டாஸ்மாக் மதுக்கடைகள் திடீரென வீழ்ச்சி அடையத் துவங்கி உள்ளது. நேற்று தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனை 90 கோடியாக குறைந்துள்ளது. நாட்டின் பொருளாதாரம் எப்பொழுதெல்லாம் விழுகிறதோ அப்பொழுது பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் தூணாக இருப்பவை மதுபானக்கடைகள்....
தமிழகம்

குடிமகன்களுக்கு மேலும் ஒரு குஷியான செய்தி..

naveen santhakumar
சென்னை:- மது பிரியர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக டாஸ்மாக் மது விற்பனை மேலும் 2 மணி நேரம் நீட்டிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.  தற்போது தமிழகத்தில் டாஸ்மாக் மது காலை 10 மணி முதல் மாலை...
தமிழகம்

டாஸ்மாக்கை மூட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. 

naveen santhakumar
சென்னை:- தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு. தமிழ்நாட்டில் ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்படும் வரை மதுக்கடைகளை மூட சொல்லி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்  ஆன்லைன் மூலம் மதுபானங்களை விற்பனை...
இந்தியா

மதுபானக் கடைகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த ஆசிரியர்கள் நியமனம்- குவியும் கண்டனங்கள்…

naveen santhakumar
விசாகப்பட்டினம்:- மதுபானக் கடைகளில் ஏற்படும் கூட்ட நெரிசலைச் சரிசெய்ய ஆந்திர அரசு ஆசிரியர்களை அமர்த்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  கொரோனா அச்சத்தால் நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு...