இந்தியா

ஆசிரியையின் ஐடியாவுக்கு குவிந்த பாராட்டுக்கள்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மகாராஷ்டிரா:

 மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஆசிரியை ஒருவரின் செயல் நெட்டிசன்கள் பெருமளவில் ஈர்த்துள்ளது.

இந்த காலகட்டத்தில் அனைத்து துறைகளும் முடங்கிக் கிடந்தது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. தற்போது பல நிறுவனங்கள் செயல்பட தொடங்கிய நிலையிலும்,கல்வி நிறுவனங்கள் எதுவும் திறக்கப்பட அனுமதிக்கவில்லை. அதனால் ஆன்லைன் வகுப்பு மூலம் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடங்களை நடத்தி வருகின்றனர்.

ALSO READ  "ஒரு சிலருக்கே சவாலான சூழ்நிலையில் மகிழும் தைரியம் உள்ளது": ராணுவ வீரர்களின் வீடியோவை பகிர்ந்த-வீரேந்திர சேவாக்… 

 அந்த ஆசிரியை ஆன்லைனில் பாடம் கற்பிக்க 2 டப்பாக்களை அருகருகே வைத்து, அதன்மீது குளிர்சாதன பெட்டியில் உள்ள கண்ணாடித் தட்டை வைத்து,  தட்டின் மீது செல்போன் மற்றும் கற்பிப்பதற்கு  தேவையான பேப்பர்களையும் வைத்து பாடம் நடத்தியுள்ளார்.

இதுகுறித்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் அனைவராலும் பகிரப்பட்டு மற்றவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ALSO READ  கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50,000 - யாருக்கெல்லாம் கிடைக்கும், எப்படி வாங்குவது?

 தொலைபேசியை கையில் பிடித்துக் கொண்டு பேசும் சிரமம் இல்லை,அதுமட்டுமல்லாது மாணவர்களுக்கு தெளிவாக புரியும் வகையில் ஆன்லைன் மூலம் பாடம் கற்பிக்கப்படுகிறது.இவ்வாறு வித்தியாசமான முறையில் அமைந்துள்ளதால், ஆசிரியையின் ஐடியா விற்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

டிரம்பின் ‘தீவிர பக்தர்’ மாரடைப்பால் காலமானார்…

naveen santhakumar

இந்திய ஹாக்கி லெஜண்ட் பல்பீர் சிங் சீனியர் காலமானார்…

naveen santhakumar

சினிமாவில் வில்லன் நிஜத்தில் சூப்பர் ஹீரோ- புலம் பெயர் தொழிலாளர்களை தனி விமானத்தில் அனுப்பி வைத்த சோனு சூட்.. 

naveen santhakumar