இந்தியா

நைஜீரிய கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 18 இந்தியர்கள் மீட்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நைஜீரிய கடல்பகுதியில் கடந்த 3ம் தேதி எம்டி நேவ் கான்ஸ்டாலேஷன் என்ற ஹாங்காங் கப்பலில் இருந்து கைதியாக 18 இந்தியர்கள் கடற்கொள்ளையர்களால் கடத்திச் செல்லப்பட்டனர். இந்நிலையில், 18 இந்தியர்களும் விடுவிக்கப்பட்டுள்ளதாக  நைஜீரியாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இதை கடல்சார் முன்னேற்றங்களைக் கண்காணிக்கும் உலகளாவிய நிறுவனமான ஏஆர்எக்ஸ் வெளியிட்ட செய்தியில் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.


Share
ALSO READ  இந்த பேச்சு வார்த்தையாவது வெற்றிபெறுமா..! கவலையுடன் விவசாயிகள்..!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முத்தம் கொடுத்து கொரோனாவை விரட்டுவேன் என்று கூறிய ‘பாபா’ கொரோனாவால் உயிரிழப்பு- முத்தம் பெற்றோருக்கும் கொரோனா… 

naveen santhakumar

மத்திய அரசுடன் பேச்சு வார்த்தைக்கு தயார் : வேளாண் சங்க தலைவர் அறிவிப்பு

News Editor

எளிய மாணவர்களின் கல்விக்காக அமெரிக்காவிலிருந்து நீளும் உதவி கரங்கள்… 

naveen santhakumar