இந்தியா

டெல்லி – ஆசிட் வீச்சு சம்பவம்..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லியில் 17 வயது மாணவி மீது ஆசிட் வீசிய குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லி தெற்கு துவாரகா பகுதியில் இன்று காலை 9 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் 17 வயது பள்ளி மாணவி மீது ஆசிட்டை வீசி மோசமான செயலில் ஈடுபட்டுள்ளனர். இதில் அவரது முகம், கண்களில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து அந்த மாணவி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் அவரது உடல்நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், மாணவி மீது ஆசிட் வீசிய குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இதை சகித்துக்கொள்ள முடியாது. குற்றவாளிகளுக்கு எப்படி இவ்வளவு தைரியம் வந்தது? குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் டெல்லியில் உள்ள ஒவ்வொரு பெண் குழந்தையின் பாதுகாப்பும் எங்களுக்கு முக்கியம் எனவும் அவருடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


Share
ALSO READ  Играйте В мои Любимые Слот
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிரதமர் மோடி தலையிட்டால் கொச்சி விமானநிலையத்தில் டீ, காபி, வடை விலை குறைவு… 

naveen santhakumar

மாடு பிடிக்கும் நடிகர் வித்யூத் ஜம்வால்.. !

naveen santhakumar

Официальный сайт Мостбет Ставки на спорт Mostbe

Shobika