இந்தியா

இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டும்- கொரோனாவுக்கு பெண் உயிரிழப்பு ..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண் ஒருவர் டெல்டா வகை கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தார்.

Delta Plus variant may defeat vaccines, antibodies and infection immunity,  warns Prof Jameel - Coronavirus Outbreak News

மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 63 வயதுடைய பெண் ஒருவர் டெல்டா பிளஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த ஜூலை 27-ம் தேதி உயிரிழந்ததாக மும்பை மாநகராட்சி அதிகாரிகள் தற்போது தகவல் வெளியிட்டுள்ளனர்.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டும் பெண் பலியானது தொடர்பாக அவருடைய மரபணுவை வைத்து சோதனை செய்யப்பட்டுள்ளது. அதனுடைய முடிவுகள் தற்போது தான் கிடைத்துள்ளனர். அதன்படி அவர் டெல்டா பிளஸ் கொரோனா மாறுபட்டால் பாதிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

ALSO READ  கொரோனா சந்தேகத்தில் ஓட்டுநர் கழுத்தை அறுத்து தற்கொலை !
COVID-19 Updates: Delta variant accounts for 4 out of 5 cases - ABC7 New  York

மேலும், மரணமடைந்த பெண் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு எங்கும் பயணம் செய்யாமல் இருந்துள்ளார். எனினும், அவருக்கு நுரையீரலில் பாதிப்பு இருந்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்குவதற்கு முன்பாகவே அவர் நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண் ஒருவர் டெல்டா வகை கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆணிகள் பதித்த காவல்துறைக்கு பதிலடி கொடுத்த விவசாயிகள்..! 

News Editor

தாய்க்கு கொரோனா… மூன்று மாத குழந்தைக்கு பால் கொடுத்து கவனித்து வரும் செவிலியர்கள் நிகழ்ச்சி வீடியோ…

naveen santhakumar

ராமாயணம் படிக்கும் குரங்கு – வைரல் வீடியோ!

naveen santhakumar