இந்தியா

சீனாவிற்கு சென்று வந்ததை மறைத்த பெண் கைது….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அய்ஸ்வால்:-

மிஸோரத்தை சேர்ந்த 33 வயதான பெண் ஒருவர் சீனாவின் மக்காவ் (Macau) நகருத்து சென்றுவந்ததை மறைத்ததை போலீசார் கண்டுபிடித்து, உண்மையை மறைத்த குற்றத்திற்காக கைது செய்துள்ளனர்.

இது குறித்து காவல்துறை IG ஜான் நேய்ஹ்லைய  (John Neihlaia) கூறியதாவது:-

ALSO READ  தமிழகத்தில் கலைநிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி:

இந்தப் பெண்மணி கடந்த மார்ச் 10ஆம் தேதி கொல்கத்தாவில் இருந்து லெங்பூய் (Lengpui) விமானநிலையத்திற்கு வந்து இறங்கி உள்ளார். அப்போது தான் கொல்கத்தாவிலிருந்து வருவதாக கூறியுள்ளார். 

ஆனால் அவரது முகநூல் பக்கம் அவர் சீனாவின் மக்கா நகருக்குச் சென்று வந்ததை காட்டிக் கொடுத்துவிட்டது சீனாவின் மக்களை நகரிலிருந்து கொல்கத்தா வந்து பின் கொல்கத்தாவிலிருந்து மிசோரம் வந்துள்ளார் தனது பயண விவரங்களை மறைத்து குற்றத்திற்காக தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்

ALSO READ  வன்முறைக்கு மம்தா முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - ஆளுநர் கோரிக்கை !

கொடிய கொரோனாவின் பிறப்பிடமான சீனாவிற்க்கு பெண் ஒருவர் சென்று வந்ததை மறைத்தது மிஸோரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிரபல ஹோட்டலின் ஒரு கிளையை கைலாசாவில் திறக்க…. நித்தியானந்தாவிடம் கோரிக்கை விடுத்த…. ஹோட்டல் உரிமையாளர்:

naveen santhakumar

தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கான (NRC) பணிகள் வரும் ஏப்.1 முதல் துவங்குகிறது- மத்திய அரசு..

naveen santhakumar

“ரிபப்ளிக்” அர்னாப் கோஸ்வாமி ஜாமீனில் விடுதலை:

naveen santhakumar