இந்தியா

வன்முறைக்கு மம்தா முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – ஆளுநர் கோரிக்கை !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொல்கத்தா:-

மேற்கு வங்கத்தில் நடந்து வரும் வன்முறைக்கு மம்தா முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆளுநர் ஜெகதீப் தங்கர் முதல்வர் பதவியேற்பு விழாவில் மம்தா பானர்ஜியிடம் கோரிக்கை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சட்டத்தின் ஆட்சியை மீட்டெடுக்க மம்தா பானர்ஜி அனைத்து நடவைக்கைகளையும் எடுப்பார் என நம்புகிறேன் என ஆளுநர் கூறியுள்ளார்.

ALSO READ  விலங்குகளைத் துன்புறுத்தினால் சிறை தண்டனை - மத்திய அரசு

முன்னதாக, மம்தா பானர்ஜி போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் தோல்வி அடைந்துள்ளார். எனினும், மம்தா முதல்வர் பதவியேற்க எந்தத் தடையும் இல்லை, பதவியேற்ற 6 மாத காலத்துக்குள் அவர் ஒரு தொகுதியில் நின்று வெற்றி பெற வேண்டும்.

கடந்த 2011-ம் ஆண்டு முதல்வராக பதவியேற்கும் போதும் மம்தா பானர்ஜி எம்எல்ஏ-வாக இல்லை. முதல்வரான சில மாதங்கள் கழித்து போவானிபூர் தொகுதியில் போட்டியிட்டு மம்தா பானர்ஜி வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்திய வான்வெளியில் பறப்பதை தவிர்த்து மலேஷியா சென்ற இம்ரான் கான்

Admin

நாட்டையே உலுக்கிய சம்பவம்- தேடப்பட்டு வந்த நபர் ராஜு ரயில் முன் பாய்ந்து தற்கொலை

News Editor

சிசிடிவியில் சிக்கிய அவலக் காட்சி….. குழந்தையை அடித்து உதைத்து கழுத்தை நெறித்த கொடூரத் தாய்:

naveen santhakumar