இந்தியா

பகுதி நேர ஆசிரியர்களுக்கான சம்பளம் உயர்வு :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தற்போது பணியில் உள்ள 12,483 பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பளம் உயர்வு அளிக்கப்பட இருப்பதாக அரசாணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகுதி நேர ஆசிரியர்களுக்கான சம்பளம் ரூ.7,700-ல் இருந்து 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளதாக அரசாணை மூலம் தகவல் வெளியாகியுள்ளது. வருகை பதிவேட்டின்படி, தலைமை ஆசிரியர்கள் மூலமாக சம்பளம் வழங்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.இதன்மூலம் 12,483 பகுதி நேர ஆசிரியர்கள் சம்பள உயர்வை பெறுவார்கள்.


Share
ALSO READ  100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் கணினி இயக்குவோருக்கு ஊதியம் உயர்வு :
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Лучшие Онлайн Казино 2023 ᐈ Списки Бонусов Отзыв

Shobika

“உபி” யை தொடர்ந்து “மபி” யிலும் மதமாற்றத்திற்கு தடை..! 

News Editor

Mostbet AZ-90 kazino azerbaycan Ən yaxşı bukmeyker rəsmi sayt

Shobika