தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
இந்தியாவில் பிரபல நிறுவனங்களால் விற்பனை செய்யப்படும் தேன்களில் 13 பிராண்டுகளை ஆய்வு செய்ததில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இயற்கையின் வரப்பிரசாதமாக கருதப்படும் தேனை, சந்தையில் பல்வேறு நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றன. இவற்றில் எது சுத்தமான தேன்???? என்பதை நம்மால் கண்டுபிடிப்பதே சவாலாக உள்ளது. இந்நிலையில் ஜெர்மனியில் உள்ள ஆய்வகம் ஒன்றில் பிரபலமான 13 நிறுவனங்களின் தேன்கள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
CSE எனப்படும் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் நடத்திய இந்த ஆய்வில், 8 நிறுவனங்களின் தேன் தயாரிப்புகளில் சர்க்கரைப்பாகு கலக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.குறிப்பாக முன்னணி நிறுவனங்களான டாபர்(dabur), பதஞ்சலி(patanjali) ஆகியவை இந்த சோதனையில் தோல்வியடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.