விளையாட்டு

கேப்டன் பதவியிலிருந்து விலகினார் தினேஷ் கார்த்திக்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

துபாய்: 

IPL தொடரில் விளையாடும் கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பதவி விலகினார். மேலும் கேப்டன் பொறுப்பை இங்கிலாந்தின் இயான் மோர்கனுக்கு வழங்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.

IPL  தொடரின் 13வது சீசன் UAE-ல் நடக்கிறது. இதில் தினேஷ் கார்த்திக் தலைமையில் கொல்கத்தா அணி, விளையாடிய 6 போட்டிகளில் 4-ல் வெற்றி 2-ல் தோல்வியை சந்தித்து 8 புள்ளிகளுடன் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.

ALSO READ  “ரெய்னாவை இதுக்குத்தான் டீம்-ல எடுக்கல” - முன்னாள் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத்..

இந்நிலையில், கொல்கத்தா அணி கேப்டன் பதவியிலிருந்து தினேஷ் கார்த்திக் விலகியுள்ளார். பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்த விரும்புவதால் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.மேலும்  அடுத்த கேப்டனாக இங்கிலாந்தின் இயான் மோர்கனை நியமிக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு குவியும் பதக்கங்கள் …!

naveen santhakumar

தொடர் தோல்வி..கேப்டன் பதவியை ராஜினாமா செய்த டூ பிளிஸ்சிஸ்

Admin

தமிழ்ப் பாடலுக்கு டிக்டாக் செய்த கெவின் பீட்டர்சன்…

naveen santhakumar