தமிழகம்

ஸ்கூல்ல ஓட்டுற போஸ்டரா இது… விருதுநகரில் நடைபெற்ற சம்பவம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஸ்ரீவில்லிப்புத்தூரில் காதலர் தினத்தையொட்டி ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பொதுமக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிப்ரவரி 14ம் தேதியான நேற்று காதலர் தினம் உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் வழக்கம் போல காதலுக்கு ஆதரவு ஒருபுறமும், எதிர்ப்பு ஒருபுறமும் இருந்தது.

இந்நிலையில் காதலர் தினத்தையொட்டி விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

ALSO READ  காதலர் தின கொண்டாட்டத்திற்கு தடை !

அதில் ‘சாதி, மத ஒழிப்பு என்பது ரத்த கலப்பின் மூலமே சாத்தியம்..ரத்த கலப்பு என்பது காதலின் மூலமே சாத்தியம்.. ஆதலால் காதல் செய்வீர்” என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது.

இந்த போஸ்டர்கள் ஸ்ரீவில்லிப்புத்தூர் நகரின் பல்வேறு பள்ளி சுவர்களில் ஒட்டப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனாவால் இறந்தால் உடலை அடக்கம் செய்ய எனது கல்லூரியின் ஒரு பகுதியை எடுத்துக் கொள்ளுங்கள் – விஜயகாந்த்…

naveen santhakumar

மத்திய,மாநில அரசுகளை கண்டித்து தே.மு.தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் :

Shobika

8 கிராம் தங்க நாணயத்துடன் திருமண நிதியுதவி திட்டம் தொடக்கம்!

naveen santhakumar