தமிழகம்

நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பதவி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நீலகிரி மாவட்ட முன்னாள் கலெக்டரான ஜே.இன்னசென்ட் திவ்யா தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அரசு அறிவிப்பு - Dr Kalaignar Karunanidhi

தமிழக அரசு 3 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

GO

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மேலாண் இயக்குநராக இன்னசென்ட் திவ்யா நியமிக்கப்பட்டுள்ளார். ஆவின் இயக்குனர் கே.எஸ்.கந்தசாமி, பேரிடர் மேலாண்மை துணை இயக்குநராக பொறுப்பேற்கிறார்.

ALSO READ  12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து குழு நியமித்து ஆலோசனை...

பேரிடர் மேலாண்மை துணை இயக்குநரான சுப்பையனை ஆவின் மேலாண் இயக்குநராக நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

naveen santhakumar

ஊரடங்கு – தலைமைச் செயலகத்தில் நாளை காலை முதல்வர் ஆலோசனை

naveen santhakumar

எஸ்.பி.பி-க்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதா???? அதிரவைக்கும் அக்குபஞ்சர் மருத்துவரின் தகவல்கள்:

naveen santhakumar